அனாதைச் சிறுவர் (கவிதை)
Mohamed Nizous எழும்பிப் பறக்குமுன்னே இறகொடிந்த கிளிகள் வாப்பா வாங்கி தா என்று வாய் மொழி பேச வாய்புக் கிடைக்காத வார்ப்புக்கள் சோறு போடும்மாண்ணு சொல்லக் கிடைக்காத சோகத்தைச் சுமந்தவர்கள் பெற்றவர் இறந்து...
View Articleபொரல்ல கனத்த (கவிதை)
Mohamed Nizous கனத்த இதயங்களுடன் காலங்க கழித்த பலர் இந்தக் ‘கனத்த’யில் கண் மூடிக் கிடக்கிறார்கள் வாழ்க்கை சில்லறைத் தனமானது என்பது இந்தக் கல்லறைகளைக் காணும் போதெல்லாம் கவலையுடன் தோன்றும் மனதில். பெயர்...
View Articleஒரே ஒரு…. (கவிதை)
Mohamed Nizous ஒரே ஒரு வாக்கு பலரின் வட்டார வெற்றியை வெட்டி வீழ்த்திவிடும் ஒரே ஒரு அறிக்கை சிலரின் கை அரிக்கின்ற கை என்று அறிவித்துக் கொடுத்து விடும் ஒரே ஒரு விவாதம் சிலரின் வண்டவாளங்களை தண்ட வாளத்தில்...
View Articleவாக்காளப் பெருமக்கள் ( கவிதை)
Mohamed Nizous பேஷ் புக் பார்க்காத பெரிய கூட்டமொன்று ஊருக்குள் இருக்குது ஊமையாய் இருக்குது அந்தக் கூட்டம் வந்து அளிக்கும் வாக்குகள்தான் எந்த ஆட்சி வருமென்று இறுதியில் தீர்மானிக்கும் முகநூல் போல்களில்...
View Articleவிதி போட்ட வீதியில்… (கவிதை)
Mohamed Nizous இண்டெக்ஸ் இலக்கமும் எடுக்கின்ற பெறுபேறும் பிறப்பதற்கு முன்பே பிரிண்ட் ஆகி விட்டன வெற்றி பெறுவதும் முட்டித் தோற்பதும் முற்று முழுதாக முடிவாகி விட்டது ஜீவன் பிரிய வேண்டிய ஜி பி எஸ்...
View Articleபதினெட்டாம் பிறந்தநாள் வரை (கவிதை)
Mohamed Nizous இந்த நூற்றாண்டுக்கு இன்று பதினெட்டாம் பிறந்த நாள். தொழி நுட்பம் தோளில் கை போட கலாச்சாரம் காலின் கீழ் மிதி பட அரபுலகை அடிக்கடி புகைத்தபடி பதினெட்டு வயது பருவப் பிறந்த நாளை இந்த...
View Articleஅடுத்தவரின் மானம்…
Mohamed Nizous கண்டபடி தூற்றுகிறார் கள்ளனென்றும் சொல்லுகிறார். பண்டு போன பழையதெல்லாம் கொண்டு வந்து காட்டுகிறார். தண்ட கட்சி ஆளென்றால் தலையில் வைத்துப் போற்றுகிறார். சண்டையும் பிடிக்கின்றார் துண்டு நில...
View Articleமாபெரும் பொதுக் குற்றம்
Mohamed Nizous தலைக்கொரு சோற்றுப் பார்சல் தனியாக கையில் காசு அழைத்து வரும் ஆட்கள் வைத்து அரங்கேறும் பொதுக் கூட்டம் பிச்சைக் காரனுக்கு பிரட் துண்டு கொடுத்ததையும் முற்சந்தியில் பெரிதாய்க் கூறும்...
View Articleஜும்மா நோட்டிஸ் (கவிதை)
Mohamed Nizous உம்மா நான் ஜும்மாக்கு போறேன்- கையில் ஒரு கட்டு நோட்சுடன் ஊட்டுக்கு வருவேன் சும்மா இது கை துடைக்க உதவும்- சில சுவையான பொரியலை ஒற்றவும் உதவும். பள்ளியில் பயான் ஒன்று சொல்வார்-அதில்...
View Articleஅமைச்சர் அடித்தாரோ ஆயிரம் கோடிகளில்: தாய் நாட்டுக்கு ஒரு தாலாட்டு
Mohamed Nizous ஆராரோ ஆரிவரோ அன்பான தாய் நாடே ஆரடித்து நீ நலிந்தாய் அடித்தாரை சொல்லி விடு ஆனாலும் பயனில்லை. அமைச்சர் அடித்தாரோ ஆயிரம் கோடிகளில் ஆளுனர் அடித்தாரோ ஊழல் நிறுவனத்தால் உறுப்பினர் அடித்தாரோ...
View Articleபோர்க்களமும் தேர்தலும் (கவிதை)
Mohamed Nizous அங்கு வாள் வீச்சில் தோள்கள் துண்டாகும் இங்கு வாய் வீச்சில் வாக்குகள் உண்டாகும் போர் முரசு கொட்ட பொழுதுகள் துடிப்பாகும் அங்கு. போஸ்டரில் முரசு தெரிய புன்னகை நடிப்பாகும் இங்கு. அங்கு பாசறை...
View Articleசுதந்திர இலங்கையில் சோனகர் சுதந்திரம் (கவிதை)
Mohamed Nizous சின்னச் சின்ன சிராய்ப்புக்கள் இருந்தாலும் சிறு பான்மை இந் நாட்டில் சிறகொடிக்கப் பட்ட சிட்டுக் குருவியல்ல. அவ்வப் போது அழுத்கம அவலங்களையும் காலிக் கவலைகளையும் காவிக் கலவரங்களையும்...
View Articleஅந்தக் கிணறு
Mohamed Nizous பிள்ளைப் பருவத்துப் பெருங் கிணறும் திலாந்தும் உள்ளத்தின் நினைவுகளில் ஊற்றெடுக்கும் அடிக்கடி. அந்தப் பெருங் கிணறு ஆழமாய் அகலமாய் கமுக மரம் அருகில் கனகாலம் இருந்தது. இடுப்பு உயரம் வரை...
View Articleஏன் போர் உருவானது.. சிரியாவில் அமெரிக்கா, ரஷ்யா, ஈரானிற்கு என்ன வேலை?
அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் சிரியாவில் நடக்கும் போர் தற்போது தொடர்ந்து 10வது நாளாக நடந்து வருகிறது. இந்த போரில் அமேரிக்கா, ரஷ்யா, ஈரான் முக்கியமான பங்காற்றி வருகிறது. சிரியாவில் அதிபர் பஷர் அல்...
View Articleசிதறிய சிவப்புப் பூக்கள்..
(காத்தவூர்க்கவி பஹ்த் ஜுனைட்) மனச்சாட்சி இல்லா மனித மாமிசம் சுவைக்கும் அரக்கனின் கூட்டம் சிரியா தேசத்தின் சிட்டுகளை சுட்டு புதைக்கிறது சற்றும் உணர்வில்லாமல்.. சின்னக் குழந்தைகள் சிதறுவதை உணர்ந்து கொள்ள...
View Article‘கண்டி’ப்பாய் ‘கண்டி’ப்போம்
Mohamed Nizous அநியாயம் என்பது அந்நியர்க்கு நடந்தாலும் ‘கண்டி’ப்பாய் ‘கண்டி’ப்போம் காடையரைத் தண்டிப்போம். தவறுதலாய் நடந்ததற்கு தறுதலையாய் பதில் கொடுத்தால் எவரதைச் செய்தாலும் இஸ்லாமியன் ஆனாலும் அவனை...
View Articleகாடையர்களும் பாத்திமாக்களும் (கவிதை)
Mohamed Nizous பற்ற வைக்கின்ற பைத்தியகாரனுக்கும் தெரியாது. எரிகின்ற கடையுடன் எத்தனை மனிதர்களின் எதிர்காலமும் எதிர்பார்ப்பும் எரிகின்றது என்பது. கல்லை எறிகின்ற காவாலிக்குத் தெரியாது. கண்ணாடியுடன்...
View Articleபொறுப்புதாரிகளே உங்களைத்தான்: கண் திறக்குமா தலைமைகள்?
சாமானியன் – அபூ ஸுமையா நாளாந்தம் இனவாதத்தீயில் கறுகிவரும் எமது சமுதாயத்தின் பொருளாதார பாதிப்பை முடிந்தளவு குறைத்துக் கொள்வதற்காக சாத்வீகமான தற்காப்பு நடவடிக்கைகள் சமூகத்துக்கு வழங்கப்பட வேண்டும் என்பதை...
View Articleஇலங்கையில் மறுபடி அமைதி கேட்டேன் (கவிதை)
Mohamed Nizous வதந்தி பரப்பா வட்ஸ் அப் கேட்டேன் பீதி கிளப்பா பேஷ் புக் கேட்டேன். சுதந்திரமாக கடை செய்யக் கேட்டேன். சுருட்டும் கொள்ளையர் சுடுபடக் கேட்டேன். காடையன் கூட்டம் கைதாகக் கேட்டேன். மூடன்கள்...
View Articleகவி எழுது (உலகக் கவிதை தினம்)
Mohamed Nizous அலுத்துப் போன ‘அவளின்’ வருணனைகள் புளித்துப் போன புகழும் பாடல்கள், இவற்றை எழுதுவதை இடையில் நிறுத்தி எவற்றை எழுதினால் இந்த சமூகத்தின் கோடியில் ஒன்றேனும் கொஞ்சம் விழிக்குமோ தேடி அதை எழுது...
View Article