என் பேரனுக்கு இன்று இரண்டு வயது
மகனே ஷைப் சுல்தான் இன்று(20-12-2018)உனக்கு இரண்டு வயது இது பத்து மடங்காகும் போது நான் உயிருடன் இருக்கும் சாத்தியமில்லை அப்போதும் என்னில் நீயிருப்பாய். இப்போது அப்பா அப்பா என்று ஆறத்தழுவி அரவணைப்பதைப்...
View Articleகல்வித் தீ …!!!
Mohamed Nizous எண்பதுகளின் நடுவில் இக்கட்டில் மாட்டிய முஸ்லிம் சமூகம் முற்றாக நசுங்க கிழக்கின் ஊர்களில் கிளர்ந்து எழுந்தது கற்க வேண்டுமென்ற கடுமையான முயற்சி. அவர்கள் இரக்கமின்றி அடிக்க அடிக்க அப்பாவி...
View Articleஇளம் விஞ்ஞானி அல்-ஹாபிழ் சர்ஜூன் : உலகம் வியக்கும் கண்டுபிடிப்புக்காக...
– அனஸ் அப்பாஸ் – அல்-ஹாபிழ் வைத்தியர் M.A.C.M. சர்ஜூன் அவர்கள் இலங்கை திருநாட்டின் ஏறாவூரைப்பிறப்பிடமாகக் கொண்டவர். அல்-ஹாஜ் அப்துல் காதர் – பௌசியா மரீனா தம்பதிகளின் அன்புப்புதல்வரான இவர்,...
View Articleதலைவன் –கவிதை
வை எல் எஸ் ஹமீட் 25/01/2019 நிலவு சுடுகிறது; என்றேன். குளிர மட்டும் தெரிந்த நிலவு எப்படி சுடும்; என்றான். சேவல் முட்டையிட்டது; என்றேன். கற்பனைக்கும் ஓர் எல்லை இருக்கிறது; என்றான். இரவில் சூரியன்...
View Articleஏறி நின்று பார்த்த போது
Mohamed Nizous ஏழு பேரும் சேர்ந்து ஏறி நின்று பார்த்த போது தெளிவாகத் தெரிந்தது திரு நாட்டின் அவலங்கள் இந்தத் தேசத்தில் ‘ஞானத்’திற்கு உள்ள மதிப்பு விஞ்ஞானத்திற்கு இல்லை என்று விளங்கிக் கொண்டார்கள் ஆமர்...
View Articleஇழந்து போன எங்கள் மரியாதை
Mohamed Nizous கொடுக்கல் வாங்கல்களில் குறைகள் செய்யார் என அடுத்தவர் போற்றும் விதம் அழகாய் இருந்தார் அன்று ‘குடு’க்கள் வாங்கலில் கொலையும் செய்வாரென எடுத்துப் பேசுமளவு இழிவாய்ப் போனது இன்று வட்டி என்று...
View Articleஉனக்கு நன்றிகள்
Mohamed Nizous எமது எகோதரங்களுக்கு இலகுவாக ஷஹீத் பதவி எடுத்துக் கொடுத்த உனக்கு எமது நன்றிகள் ஊடகத்தின் முகத்தை உரித்துக் காட்டி வேடதாரிகளை எமக்கு வெளிப்படுத்தி’னாய்’- நன்றிகள் மேற்கின் கலாச்சாரம்...
View Articleஏய் தீவிரவாதியே…!!!
Raazi Muhammeth Jabir உடம்பு வெடித்துச் சிதறிய இன்பமா உனக்கு? உன் உயிர் உடம்பிலிருந்து பச்சைக் கிளிப் பறவையாய்ப் பறந்து சென்றதா? கஸ்தூரி கலந்த துணியில் உன் ஆன்மா சுற்றப்பட்டு அர்ஷை நோக்கி கொண்டு...
View Articleகம்யூனிச கிருமி மதம் மாறியது
இஸ்லாமிய வைரஸ் ……………… உரத்த குரலில் அது அறிவிக்கப்படுகிறது ‘ கொள்ளை நோயை கொண்டு வந்த இஸ்லாமியர்கள் உடனடியாக வெளியே வரவும் நீங்கள் பதுங்கியிருக்கும் ஒவ்வொரு கணமும் உலத்திற்கு ஆபத்து” நான் யோசிக்கவே...
View Articleடாக்டர் ஜலீலா முஸம்மில் எழுதிய “சிறகு முளைத்த மீன்”கவிதை நூல் வெளியீடு!
ஏறாவூரைச் சேர்ந்த வைத்திய அதிகாரி ஜலீலா முஸம்மில் எழுதிய “சிறகு முளைத்த மீன்” எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா, ஏறாவூர் வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள கலாசார மத்திய நிலையத்தில் இன்று மாலை (01)...
View Article