அப்பலோவில் அம்மா
Mohamed Nizous கட்டி ஆண்ட அம்மா கட்டிலுக்கு ஆனாங்கம்மா கொட்டி கொட்டி செலவழித்தும் குணம் கிடைக்கவில்லையம்மா எப்பலனும் கிடைக்கவில்லை இன்னும் சுகம் ஆகவில்லை அப்பல்லோ அறிக்கை விட்டே அப்பப்ப நழுவுகிறது....
View Articleஅகவை இருபத்தாறு
அஷ் ஷைக் ஸமூன் றமழான் ஸலபீ அகவை இருபத்தாறு அல்லல் வரலாறு அகதி விடிவேது ஏங்கும் காலமிது தொண்ணூறு இலங்கை முஸ்லிம்களுக்கு வல்லூறு மொத்தமாய் முழு முஸ்லிமும் வெளியேறு புலிகளின் வாய்ப்பாடு வடக்கான் வந்தான்...
View Articleகாத்தான்குடி அதிர்ந்த போதெல்லாம் இந்த அதிராம் பட்டணம் தான் ஓயாமல் உழைத்தது
Mohamed Nizous அந்த நூர் நூர்ந்து போனதைப் பர்த்து நொந்து அழுகிறது மனசு. ஏனோ தெரியவில்லை. சஹாபாக்கள் பற்றி சரித்திரம் படிக்கும் சந்தர்ப்பங்களிலெல்லாம் அந்த புனிதர்களாய் இந்த முகமே என் மனதின் இமேஜ்...
View Articleஜெனரேஷன் கெப்
Mohamed Nizous அப்ப இருந்தவர் எப்படி வாழ்ந்தாரோ இப்ப இருப்பவர் இப்படிக் கேட்கின்றார். அப்பிள் சம்சுங் இன்றி டெப் இன்றி வெப் இன்றி அப் இன்றி மெப் இன்றி அப்ப இருந்தவர் எப்படி வாழ்ந்தாரோ அன்று...
View Articleவலம்புரி கவிதா வட்டத்தின் 31வது கவியரங்கு 15-10-2016
பல்வேறு ஆளுமைகளை தன்னகத்தே கொண்ட ஷம்ஸ் – எம்.எச்.எம்.ஷம்ஸ் அரங்கில் இடம்பெற்ற 31வது வகவக் கவியரங்கில் மூத்த இலக்கியவாதி ஜவாத் மரைக்கார் உரை வலம்புரி கவிதா வட்டத்தின் 31வது கவியரங்கு 15-10-2016 அன்று...
View Articleபலஸ்தீன தாயிடமிருந்து…
முனையூரான் – எம்.எம்.ஏ.ஸமட் (19.05.2002, ‘இடி’ வார இதழ்) தென்றலையே அழ வைக்கும் என் மழழைகளின் அழு குரல் உலக வீட்டு உறுப்பினர்கள் செவிகளில் விழவில்லையா..? எனது குடியிருப்புக்களில் அத்துமீறி வந்தமர்ந்த...
View Articleமுரண்பாடுகள்
Mohamed Nizous டியூட்டி செய்யா மந்திரிக்கு டியூட்டி ப்ரீ வாகனம் வெற்று வயிறாய் உழைப்பவனுக்கு வெற் வரி கட்டணம் கோச்சி டிக்கட் எடுக்காட்டி கொமிஷன் போட்டு விசாரணை ஆட்சியாளன் சுருட்டினா மூசசு விட ஆளில்ல...
View Articleஇடம்பெயர்ந்தலைந்த சோகம் எண்ணக்கண் கலங்குதையா!
சுஐப் எம்.காசிம் இலங்கையின் சரித்திரத்தில் இனச்சுத்திகரிப்பாய் அன்று வடபுல முஸ்லிம் மக்கள் எழுபத்தை யாயிரம் பேர் இடம்பெயர்ந்தலைந்த சோகம் எண்ணக்கண் கலங்குதையா பாசிசப் புலிகள் செய்த பயங்கர கொடுமை அந்தோ...
View Articleவைரமுத்துவின் கவிதைப் பாணியில் கவிதை படைக்கும் கவிஞர், ரிஸ்னா
ஊவா மாகாணத்தின் தியத்தலாவையை தனது சொந்த இடமாகக் கொண்ட எச்.எப். ரிஸ்னா எழுதிய மெல்லிசைத் தூறல்கள் என்ற பாடல்களடங்கிய நூல் வெளிவந்துள்ளது. இந்த நூலில் இவர் இதுவரை எழுதியுள்ள பாடல்களில் 36 அழகிய பாடல்கள்...
View Articleதொலை பேசி கட்டண வரி
Mohamed Nizous ப்ரீயாக கோல் போட்டு பேசிய காலம் போய் வரியோடு பேசும் காலம் வந்து சேர்ந்திருக்கு. சரியாக அரைவாசி சர்க்காருக்கு வரியாகும். கரியாகும் காசிதென்று கனக்கப் பேர் ஏசுகிறார். சுகமான்னு விசாரிக்க...
View Articleகரவாகுச் சந்தியின் மூன்றாம் சந்திப்பு முத்தாய்ப்பு…!
கரவாகு சந்தியின் மூன்றாம் சந்திப்பு மாளிகைக்காடு சபீனா வித்தியாலயத்தில் ஞாயிற்றுக்கிமை(30.10.2016) சோலைக் கிளி தலைமையில்சிறப்பாய் நடைபெற்றது. கவிஞர்கள்,புத்திஜீவிகள்,பிரமுகர்கள் என பெருமளவான கலை...
View Articleஇலங்கை கரவாகு இலக்கியச் சந்தி வழங்கும் “சோலைக்கிளி விருது” – 2015 :...
இலங்கை கரவாகு இலக்கியச் சந்தி வழங்கவிருக்கும் கவிதைக்கான சோலைக்கிளி விருது- 2015 இற்கு உலகளாவிய ரீதியில் தமிழ் பேசும் கவிஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இலங்கை, இந்தியா உள்ளிட்ட உலகில்...
View Articleவலம்புரி கவிதா வட்டத்தின் 32 வது பௌர்ணமி கவியரங்கு (14.11.2016)
வலம்புரி கவிதா வட்டத்தின் 32 வது பௌர்ணமி கவி யரங்கு 14.11.2016 திங்கட்கிழமை காலை 10 மணிக்கு கொழும்பு 12 அல்ஹிக்மா கல்லூரியில் பல்கலைவேந்தர் சில்லையூர் செல்வராசன் அரங்காக நடைபெறும். கம்மல்துறை இக்பால்...
View Articleபோராளிகளே புறப்படுங்கள்!
போராளிகளே புறப்படுங்கள்… புதிதாக சிலை ஒன்றை வைப்பதற்கு போராளிகளே எங்களுடன் புறப்படுங்கள்….! ————– நமது சமூகம் தோற்று விட்டது என்று நீங்கள் குழம்பிவிடக் கூடாது! அது தோற்கவே வேண்டும் என்பதற்காக...
View Articleபொதுப் பிரச்சினையும் பொதுவான நடைமுறையும் –கவிதை
Mohamed Nizous விஷமுள்ள பாம்பு ஒன்று வீதியிலே ஊர்ந்து வர விஷயம் கேள்விப்பட்டு விரைந்தார்கள் இடத்துக்கு அரசியல் வாதி ஒருவர் அவ்விடம் ஓடி வந்தார் வருகின்ற வருடம் முதல் தெருவிலே பாம்பை தடுக்க தருகிறேன்...
View Articleஅட்டாளைச்சேனையில் முஹர்ரம் சிறப்பு கவியரங்கு!
(அம்ஹர் அய்ஷத்-பாலமுனை) அட்டாளைச்சேனை பிரதேச கலாச்சார அதிகாரசபையின் ஏற்பாட்டில், அட்டாளைச்சேனை பிரதேச கலாச்சார விழாவின் ஓர் அங்கமாக “முஹர்ரம் சிறப்பு கவியரங்கு” நேற்று (2016.11.21) பிற்பகல் 3.30...
View Articleசில்லையூர் செல்வராசன் அரங்கில் வகவத்தின் 32 வது கவியரங்கு
சில்லையூர் செல்வராசன் அரங்கில் வகவத்தின் 32 வது கவியரங்கு மூத்த படைப்பாளி அந்தனி ஜீவா சிறப்பதிதி வலம்புரி கவிதா வட்டம் தனது 32 வது கவிதை நிகழ்வினை கொழும்பு, அல் ஹிக்மா கல்லூரியில் கடந்த பௌர்ணமி தினமான...
View Articleஇஸ்லாமிய தமிழ் இலக்கிய பொன் விழாவின் ஆரம்ப நிகழ்வுகள்
இஸ்லாமிய தமிழ் இலக்கிய பொன் விழாவின் முதல்நாள் காலை அமர்வு நேற்று சனிக்கிழமை (26) கல்முனை நகரில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது. இதன்போது முதல் நிகழ்வாக பேராசிரியர் ம.மு.உவைஸ்...
View Articleமன்னித்துக்கொள் என் மியான்மார் சகோதரனே…!!!
-முஹம்மது ராஜி- மன்னித்துக்கொள் என் மியான்மார் சகோதரா .. எம்மை மன்னித்துக்கொள் . – உன் துயர மூட்டைகளை நாம் சுமந்தால் தூங்க கிடைக்கிற தொட்டில்களுக்கு இங்கே ஓட்டை விழுந்து விடும். – தூரமாய் நீ இருப்பதால்...
View Articleதந்தைகள் அரக்கர்கள் அல்லர், அன்பானவர்கள்
அ(z)ஸ்ஹான் ஹனீபா ஹுஸைனியாபுரம்-பாலாவி தந்தைகளது அளவிலா அன்பும் பரஸ்பரமும் அகத்தில் மட்டுமல்லாது செயற்பாடுகளிலும் நிறைந்திருப்பதை ஒருசில பிள்ளைகள் ஏற்காவிடினும் அதுவே உண்மை. தந்தையிடம் ஆண் பிள்ளைகள்...
View Article