Quantcast
Channel: கவிதை – Sri Lanka Muslim
Viewing all articles
Browse latest Browse all 220

வலம்புரி கவிதா வட்டத்தின் 32 வது பௌர்ணமி கவியரங்கு (14.11.2016)

$
0
0

வலம்புரி கவிதா வட்டத்தின் 32 வது பௌர்ணமி கவி யரங்கு 14.11.2016 திங்கட்கிழமை காலை 10 மணிக்கு கொழும்பு 12 அல்ஹிக்மா கல்லூரியில் பல்கலைவேந்தர் சில்லையூர் செல்வராசன் அரங்காக நடைபெறும்.

கம்மல்துறை இக்பால் தலைமையில் நடைபெறும் இக்கவியரங்கில் மூத்த எழுத்தாளர் அந்தனி ஜீவா அவர்கள் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டு, பல்கலைவேந்தர் சில்லையூர் செல்வராசன் அவர்களைப் பற்றி சிறப்புரை ஆற்றுவார்.

கவிதை பாட விரும்புவோர் தலைவர் நஜ்முல் ஹுசைன் 0714929642 அல்லது செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீன் 0777388149 உடன் அல்லது கவிஞர் ஈழகணேஷ் 0717563646 உடன் தொடர்பு கொள்ளவும். கவிதைகள் கட்டாயமாக 4 நிமிடங்களுக்கு உட்பட்டிருக்க வேண்டும்.

v

The post வலம்புரி கவிதா வட்டத்தின் 32 வது பௌர்ணமி கவியரங்கு (14.11.2016) appeared first on Sri Lanka Muslim.


Viewing all articles
Browse latest Browse all 220

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!